ஆன்மிகம் என்றாலே அனைத்து உயிர்களுக்கும் உரியது என்றே பொருள். வைணவமோ, சைவமோ, சக்தி வழிபாடோ, அல்லது எந்த உண்மையான அருள் வழியாயினும் மனித குலம் ஒன்றே, உயிர்க்குலம் ஒன்றே என்றுதான் போதிக்கக் கூடியது. உலகம் தழுவிய ஆன்மிகக் கருத்துகள் நம் உள்ளத்தில் விளங்கட்டும்.